Friday, January 28, 2011

உன் குரல்..


உன் குரல் குயிலின் சங்கீதமா
மலரின் மணமா
மன்மதனின் மதன பாணமா
சிலிர்க்கும் சிம்பொனியா
கவர்ந்திழுக்கும் காந்தமா
என்னையும் கவிஞன் ஆக்கியதே ...

No comments:

Post a Comment